![]() |
| Sri Lakshmi Narasimhar |
courtesy
https://www.facebook.com/photo.php?fbid=362052380605642&set=a.135183679959181.39494.135179836626232&type=1&theater
ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடி பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடி இவ்வாணுதலே. - சுவாமி நம்மாழ்வார் - திருவாய்மொழி - 2.4.1