Search This Blog

Nov 30, 2013

Sri Narasimhar in boga sayanam - Thiruvadhigai Sri Sara Narayana Perumal Temple - Panruti

2 comments:

  1. என் அனுபவம்: நான் குளித்தளையில் ...என் குடும்பம் கோவையில்.என் மகள் கல்லூரி படிப்பு படித்துக்கொண்டு இருந்தாள்.ஒரு வெள்ளி கிழமை காலை எனக்கு phone செய்தாள்.."அப்பா ஒரு கனவு...நரசிம்ஹர் படுத்துக்கொண்டு இருப்பதுபோல்."நானோ,"படுத்துண்டு இருக்கிற நரசிம்மர்,ஓடுகிற நரசிம்மர் எல்லாம் இருக்கட்டும்...semester mark எவ்வளவு? அப்பா எல்லாம் 90%...முதலில் அதுமாதிரி நரசிம்மர் இருக்காரா--என் மகள்...."எனக்கு தெரியாது...இன்னைக்கு ராத்திரி வருவீங்கதானே...நாளை ஸ்ரீரங்கம் காட்டு அழகிய சிங்கர் கோவில் பட்டரிடம் கேட்கலாம் என்று சொல்லி விட்டேன்..அன்று இரவு வந்து விட்டார்கள்...மறுநாள் சனிக்கிழமை..காலை .தினகரன் பேப்பர் வாங்கினேன்(ஆன்மீக மலருக்காக) காலை 6 மணி..பிரித்த்தால் அதிர்ச்சி..."சயனகோல நரசிம்மர்--திருவதிகை.."போட்டோவுடன்...மிரண்டு போய் என் மகளை எழுப்பி காலில் விழாத குறையாக மன்னிப்பு கோரினேன்"இந்த இளம்வயதில் இப்படி ஒரு நரசிம்ம பக்தியா? பிறகென்ன...Monday..leave...கடலூர் திருவதிகை...அழகாக சயன கோலத்தில் குட்டி நரசிம்மன்...அவன் மஹா பிரபு..கருணையே வடிவானவன்..."நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை".

    ReplyDelete
  2. Very nice narration. Thank you swamin.

    ReplyDelete