Search This Blog

Sep 30, 2012

Sri Krishna Wallpaper 2


From Srimath Bagavatham:-

A fruit seller came with basket of fruits to Krishnas house. Krishna took some grains in His lotus hands and hastily ran to barter with the fruit  vendor. With great affection the woman filled Krishna's palms with fruits, and Krishna, in turn, filled her whole basket with jewels and gold.
Anything offered to Krishna with love and affection, Krishna can reciprocate many millions of times over, both materially and spiritually. The basic principle involved is an  exchange of love

Krishna with Fruit seller

from Bhagavatham canto10

http://www.srimadbhagavatam.org/canto10/chapter11.html
(10) 'O people all around, get your fruits!', thus Krishna heard a fruit vendor calling out, and quickly grabbing some paddy went the Infallible One, the Bestower of all Fruits, over there to buy fruit. (11) What He had to offer had fallen from the palms of His hands, but the fruit lady filled them [nevertheless] with fruits. In exchange was the entire basket of fruits filled with gold and jewels!


Sep 13, 2012

வேதாத்ரி யோகானந்த நரசிம்ஹன்


வேதாத்ரி நரசிம்ஹன்


Vedadri Yoganandha Narasimhar
வேதாத்ரியில் உள்ள எம்பெருமானுக்கு யோகானந்தன் என்று பெயர்.  கிருஷ்ணா நதி தீரத்திலே பெரிய சளக்கிராம மூர்த்தியாய் அவன் காட்சியளிக்கிறான். உள்ளுக்குளே அழகாக அமர்ந்திருக்கிறான். அவனது இடையிலே ஒரு கத்தி வைத்திருக்கிறான். நாம் இந்த யோகானந்த நரசிம்ஹனை ஸேவிக்கப்  போனோமானால் அந்த கத்தியை எடுத்து நம் கையிலே கொடுப்பார்கள். அதை வாங்கி பார்க்கலாம். பகவானே பெரிய வைத்தியன் என்கிறது வேதம். முதல் வைத்தியன் அவன். மருந்தாகவும் இருக்கிறான்; மருத்துவனாகவும் அவனே இருக்கிறான். இங்கே கத்தி வைத்துக் கொண்டிருக்கிற எம்பெருமான் பெரிய 'சர்ஜன்'; 'ஆபரேஷன்' பண்ணுவதிலே  திறமை மிக்கவன்.

வேதாத்ரிக்கு பக்கத்து ஊரிலே ஒருவருக்கு வயிற்றில் பெரிய கட்டி வந்துவிட்டது. ஆபரேஷன் பண்ணினால் அவர் பிராணனுக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்கள். எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் பல இடங்களில் போய்ப் பார்த்துவிட்டு  வந்துவிட்டார். வேதாத்ரி நரசிம்ஹனை  ஸேவித்து, அங்கே ஒரு மண்டலம் விரதம் இருந்தால் கட்டி தானே போய் விடும் என்றார்கள்.

அங்கே பக்கத்திலேயே இருந்த நரசிம்ஹனை மறந்துவிட்டு எங்கெல்லாமோ சுற்றினாரே ...! 48 நாள் அங்கே தங்கி பிரதக்ஷிணம் பண்ணினார். நாற்பத்தெட்டாம் நாள்  ராத்திரி, அவர் வயிற்றைத் தடவுகிற மாதிரி இருந்ததாம்; மறுநாள்  பார்த்தால் அந்த கட்டியையே காணோம். சொஸ்தமாகி அழகாகத் திரும்பி வந்துவிட்டார். 

ஆரோக்கியத்தை கொடுக்கும்படியான எம்பெருமான் அங்கே வேதாத்ரியிலே எழுந்தருளியிருக்கிறான். இப்போதும் எத்தனையோ பேர் அங்கே வேண்டிக்கொண்டு பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
-- 
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் 
"குறையொன்றுமில்லை" என்னும் நூலிலிருந்து.


Mukkur Swamigal Thirupathangale saranam.
Thaye Saranam
Lakshmi Narasimha Saranam

Sep 11, 2012

Sri Narasimha Anushtup Mantram article by K.S.Narayanan

The following article is taken from  Anudinam.org and is written by Narasimha Upasakar Mr. K.S.Narayanan.


Sep 9, 2012

Kadiri Sri Narasimha Swamy

Kadiri Sri Lakshmi Narasimha Swamy - Urchavam during Narasimha Jayanthi



After the daily abhishekham is performed, Sri Kadiri Lakshmi Narasimha Swamy oozes sweat even after being repeatedly wiped off by the Archakas. 

http://murpriya.blogspot.sg/2011/02/kadiri-narasimha-swamy-templ.html
http://www.facebook.com/LordKadiriNarasimha

Sep 4, 2012

AmalanaathiPiran Rendered by Mukkur Sri LakshmiNarasimhachariar






திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான்

அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்-
கமல பாதம் வந்து
* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (2) (1)


உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)

மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும் *அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) (3)

சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,*திருவயிற்று-
உதர பந்தம்* 
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)


பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* 
அடியேனை ஆட்கொண்டதே. (5)


துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர் 
*அடியேனை உய்யக்கொண்டதே. (6)


கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்*
 என்னைப் பேதைமை செய்தனவே. (8)


ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. 
* நிறை கொண்டது என் நெஞ்சினையே. (2) (9)


கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே
. (2) (10)
 

Meaning & Text in - http://www.sundarasimham.org/ebooks/Munivahanabhogam.pdf

Sep 3, 2012

Narasimha Ramakrishna Namo Sri Venkatesha ...







If you have the meaning for this wonderful kertanai please do share with us.

Lyrics from:-
http://annamacharya-lyrics.blogspot.sg/2007_07_01_archive.html


narasiMha rAmakRshNa namO SrIvEMkaTESa
saruga nA(nA) Satrula saMhariMchavE 

bAvatiTlaku SiSupAluni jaMpina
yEva kOpakADavu nEDeMdu vOtivi
nIvADanani nannu niMdiMchE Satruvunu
chAvagoTTi vAni niTTE saMhariMchavE

dAsuni bhaMgiMchETi tari kasyapu jaMpina 
yIsukOpagADa vipu DeMduvOtivi
mEsula nIlAMChanAlu miMchi nannu dUshiMchE
sAsiMchi Satruvunu saMhariMpavE

kallalADi gUbayillu gaikonna gadda jaMpina 
yellagAga kOpakADa veMduvOtivi
yillide SrIvEMkaTESa yI nI mIdi pATalu
jallana dUshiMchu Satru saMhariMpavE


నరసింహ రామకృష్ణ నమో శ్రీవేంకటేశ
సరుగ నా(నా) శత్రుల సంహరించవే

బావతిట్లకు శిశుపాలుని జంపిన
యేవ కోపకాడవు నేడెందు వోతివి
నీవాడనని నన్ను నిందించే శత్రువును
చావగొట్టి వాని నిట్టే సంహరించవే

దాసుని భంగించేటి తరి కస్యపు జంపిన
యీసుకోపగాడ విపు డెందువోతివి
మేసుల నీలాంఛనాలు మించి నన్ను దూషించే
సాసించి శత్రువును సంహరింపవే

కల్లలాడి గూబయిల్లు గైకొన్న గద్ద జంపిన
యెల్లగాగ కోపకాడ వెందువోతివి
యిల్లిదె శ్రీవేంకటేశ యీ నీ మీది పాటలు
జల్లన దూషించు శత్రు సంహరింపవే

Sep 2, 2012

Veeravanaloor Sundararaja Perumal Temple renovation details



From Kumudham Jyothidam Sep2012 issue:-


SriRangam Ranganatha Perumal Photos.


SRIRANGAM RANGANATHAR MOOLAVAR PHOTO
நீண்டவப்பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே..

ஸ்ரீ ரங்கநாயகி தாயார் - ஸ்ரீரங்கம்

ஸ்ரீ ரங்கநாயகி தாயார் - ஸ்ரீரங்கம்


SriRangam Ranganatha Perumal




SriRangam Ranganatha Perumal with Thayar




SriRangam Temple Details



SRIRANGAM GOLD PLATED PRANAVAKARA VIMANAM






SRIRANGAM Ranganathar

Wonderful discourse by Sri Velukkudi Krishnan on "Sri Rangam as Bhuloka Vaikundam".
http://murpriya.blogspot.sg/2012/04/bhuloka-vaikundam-srirangam.html


திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான்

அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்-
கமல பாதம் வந்து
* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (2) (1)


உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)

மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும் *அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) (3)

சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,*திருவயிற்று-
உதர பந்தம்* 
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)


பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* 
அடியேனை ஆட்கொண்டதே. (5)


துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர் 
*அடியேனை உய்யக்கொண்டதே. (6)


கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்*
 என்னைப் பேதைமை செய்தனவே. (8)


ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. 
* நிறை கொண்டது என் நெஞ்சினையே. (2) (9)


கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே
. (2) (10)


Thanks to
http://balaji_ammu.blogspot.sg/2006/09/i.html
https://picasaweb.google.com/100705356700709264871/SRIRANGAMRANGANATHARPHOTO